Sunday, September 19, 2021

அந்த காலத்திற்கே ஒரு பயணம் . . .

 அர்த்தமிக்க  உரை. அவசியம் பார்க்கவும்



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர்ப்படைத் தளபதி தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் 

தமுஎகச அமைப்பின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்

"என்று தணியும்???" 

என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான, அர்த்தமிக்க, அற்புத உரையை

இந்த யூட்யூப் இணைப்பில் சென்று  பாருங்கள்.

நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்திற்கு சென்று வருவீர்கள், நிகழ்காலத்தின் பொறுப்புக்களும் புரியும்.

பிகு

தோழர் சுனில் ஒவியம் ஆரணி கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் கைவண்ணம்

No comments:

Post a Comment