Saturday, November 28, 2020

அன்று மலர், இன்று நீர்

 தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களில் பதிவும் அவர் பகிர்ந்து கொண்ட படங்களும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

போராளிகளின் இயல்பாக இருக்கிறது மனிதாயம். அவர்கள் போராடுவதும் அதனாலேயேதான்.









போராட்டத்தை அடக்குமுறை கொண்டு ஒடுக்க வந்தவர்களுக்கு அன்று மலர் கொடுத்தார்கள். இன்று நீரும் உணவும் அளிக்கிறார்கள். போராளிகள் எப்போதும் மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். காவிகளுக்கும் காக்கிச்சட்டைகளுக்கும்தான் மனிதம் என்பது தெரிவதில்லை.

No comments:

Post a Comment