Saturday, May 30, 2020

நிவாரணப்பணியில் சரக்கு பாட்டில்கள்

உள்துறை அமைச்சகத்தின் முகநூல் பதிவு கீழே உள்ளது.



மேற்கு வங்கத்தில் மத்தியரசின் தேசிய பேரிடர் நிவாரணப்படை பணி செய்வதை உள்துறை அமைச்சகம் புகைப்படங்களோடு பதிவு செய்துள்ளது.

தெரிந்தோ, தெரியாமலோ அதிலே சரக்கு பாட்டில்களின் படமும் வந்துள்ளது.

ஒரு வேளை நிவாரணப்பணி செய்பவர்களுக்காக வாங்கி வைத்ததா
அல்லது
நிவாரணப்பணி செலவினத்தில் ஒரு பகுதி இப்படித்தான் போகிறதோ?

பிகு:  சரக்கு தொடர்பான இன்னொரு செய்தி கூட இருக்கிறது. 

1 comment:

  1. சரக்கு பாட்டில்கள்
    விளம்பரத்துக்காகவா?

    ReplyDelete