Tuesday, March 5, 2024

ஆர்.என்.ரெவி எனும் கொள்ளையன்

 


ஆளுனர் எனும் அரசியல் சாசனப்பதவிக்கு அருகதையற்ற ஆர்.என்.ரெவி, சனாதன மனு தர்மத்தின் தரகனாக, சனாதனத்திற்கு எதிரான ஆளுமைகளை சனாதனத்தின் ஆதரவளார்கள் என்று கடத்திக் கொண்டுச் செல்லப் பார்க்கிறான்.

திருவள்ளுவர், வள்ளலாரைத் தொடர்ந்து அவன் இப்போது கடத்த முயற்சிப்பது ஐய்யா வைகுண்டரை . . .

ஆனால் அவனுக்கு இருவர் சிறப்பான செருப்படி கொடுத்துள்ளனர்.

ஐய்யா வழி பதியின் தலைமை நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார்.


தமிழ்நாட்டின் சபாநாயகர் திரு அப்பாவு


இதற்கெல்லாம் அந்த ஜந்து கூச்சப்படாது. அடுத்து வேறு ஒரு ஆளுமையை கடத்த முயற்சிக்கும்.

யார் கண்டது!

அது தந்தை பெரியாராகக் கூட இருக்கலாம். 

No comments:

Post a Comment