ஒரு மூன்றாம் தர பிரச்சாரப் படம், வெறுப்பரசியலை ஊக்குவிக்கும் படம் என்று சர்வ தேச திரைப்பட விழாவில் வெளி நாட்டு விமர்சகர்களால் காரி உமிழப்பட்ட படம்,
டிமோ கூவி கூவி அழைத்தாலும் யாரும் வராத படம்,
வரி விலக்கு, படம் பார்க்க விடுமுறை என்றெல்லாம் அறிவித்தும் போணியாகாத படம்.
அரைகுறை உண்மைகளையும் ஏராளமான பொய்களையும் இணைத்து டிமோவின் அரசியல் ஆதாயத்துக்காக, மத மோதலை தூண்டுகிற படம் 
அதுதான் 
அந்த 
எழவெடுத்த
"காஷ்மீர் ஃபைல்ஸ்"
அதற்கு தேச ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கிஸ் தத் விருது கொடுக்கப்பட்டது 
என்பது
டிமோ அரசின் அயோக்கியத்தனங்களில் இன்னும் ஒன்று.
இந்த அரசை வீழ்த்தாவிடில் நமக்கு எதிர்காலமே கிடையாது. 

 
 
No comments:
Post a Comment