Saturday, June 19, 2010

இரவல் பேச்சாளர்கள்

முன்பு படித்த ஒரு துணுக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு அமைச்சர்   தன்னுடைய  செயலாளரிடம்   ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கான உரையை தயார் செய்து தரச்சொல்லி இருக்கிறார். செயலாளரும் அப்படியே  அளித்துள்ளார். ஆனால் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சருக்கு நாற்பத்தி ஐந்து
நிமிடங்கள் ஆகி விட்டது. பின்பு  செயலாளரை சத்தம் போட்டார். அவர் நிதானமாக சொன்னார். உங்கள் உரைக்கு நான் மொத்தம் மூன்று பிரதிகள்   எடுத்துக் கொடுத்திருந்தேன். 

(இதற்கும் கயல்விழி அழகிரி கூட்டம் குறித்த இன்றைய 
ஜுனியர் விகடன் செய்திக்கும்   சத்தியமாக எந்த
 தொடர்பும் கிடையாது). 

No comments:

Post a Comment