Sunday, May 23, 2010

முதல் கோணல்

முதல் கோணல்


செம்மொழி மாநாட்டின் முதல் கோணலாக மிக அதிகமாக விளம்பரம்  செய்யப்பட்ட செம்மொழிப்பாடல்   அமைந்து
போனது. ரோஜாவில்   தொடங்கி இன்று வரை தமிழ் 
 வார்த்தைகளை கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் புரியாத  இன்னும் ஒரு பாடலாக செம்மொழிப் பாடல் உள்ளது
வருத்தமாகவே  உள்ளது.  தமிழக    ஆட்சியில் நாடகங்கள் 
  நடக்கிறது, மக்களின்  பணத்தில்.  அதுவும் இப்படி விரயமாகவே 
போகிறது. இன்னும் எத்தனை கூத்துக்களோ?

No comments:

Post a Comment