Thursday, May 28, 2020

செல்பி சவர்க்கர் என்ன கேட்பார்?

முக நூலில் தோழர் ஆதவன் தீட்சண்யா பகிர்ந்து கொண்டது. 

நீங்களும் என்னைப் போல தாராளமாக சிரியுங்கள்


ஆங்கிலம் அறியாதவர்களுக்காக

சவர்க்கர் இரவு உணவுக்காக ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்.

அங்கே உணவு பரிமாறுபவர் என்ன வேண்டும் என்று கேட்க

சற்றும் தயங்காமல்

 "கருணை" (மன்னிப்பு) 

என்று கேட்கிறார்.

பிகு:

அதென்ன செல்பி சவர்க்கர் என்று கேட்பவர்களுக்கு.

சவர்க்கரின் வீர தீர சூர பிரதாபங்களைப் பாராட்டி சித்ரகுப்தன் என்பவர் ஒரு புத்தகம் வெளியிடுகிறார். அந்த நூலில்தான் அவருக்கு "வீர சவர்க்கர்" என்று பெயர் சூட்டப்படுகிறது.

அந்த சித்ரகுப்தன் வேறு யாருமில்லை.

பிரிட்டிஷ் ராணியிடம் மன்னிப்பு கேட்ட அதே கோழை சவர்க்கர்தான். 

1 comment:

  1. After studying the school history book, I thought veer saavarkar really fought against british rule. Did not know he was a coward.

    ReplyDelete