Showing posts with label கைது. Show all posts
Showing posts with label கைது. Show all posts

Wednesday, November 4, 2020

அர்ணாபு, கொலைகாரனா நீ?

 


மோடியின் செல்லப் பிராணி அர்ணாபு கோசுவமி கைது செய்யப்பட்டது நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது.

ஊடக வியாபாரிகளின் தலைவனுக்கு நேர்ந்தது போல தமிழக வியாபாரிகள் மாலன் போன்றவர்களுக்கும் நிகழ வேண்டும்.

கொடுக்க வேண்டிய காசை கொடுக்காம ஏமாத்தின ஃப்ராடு எப்படியெல்லாம் கத்துவான்!

ஆனாலும் மகாராஷ்டிரா போலீசுக்கு சாமர்த்தியம் போதாது. வெள்ளிக்கிழமை இரவு தூக்கியிருந்தா பெயில் கிடைக்க இரண்டு நாளாகி களி தின்னிருக்கலாம். களி தின்பதைப் பற்றி நக்கலடித்த மாலனும் களி திங்கனும். அதுதான் என் ஆசை.

Saturday, September 17, 2016

இதுதான் மோடியின் தலித் பாசம் . . . .




மோடியின் குஜராத் வருகையை முன்னிட்டு குஜராத் போலீஸ் ஊனா தலித் பேரணியை முன்னின்று செலுத்திய தலித் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்துள்ளது. அவர்கள் தலித்துகளைத் தீவிரவாத முத்திரை குத்தும் வேலையைத் துவங்கிவிட்டனர். தலித்துகளைத் தாக்குவதற்குப் பதில் என்னைத் தாக்குங்கள் என்று மோடி பேசிய வசனத்தின் உண்மையான பொருள் இதுதான்.

                                                                        - நன்றி = தோழர் ஸ்ரீரசா

இதையும் படித்து விடுங்கள்