மோடியின் செல்லப் பிராணி அர்ணாபு கோசுவமி கைது செய்யப்பட்டது நிஜமாகவே மகிழ்ச்சியளிக்கிறது.
ஊடக வியாபாரிகளின் தலைவனுக்கு நேர்ந்தது போல தமிழக வியாபாரிகள் மாலன் போன்றவர்களுக்கும் நிகழ வேண்டும்.
கொடுக்க வேண்டிய காசை கொடுக்காம ஏமாத்தின ஃப்ராடு எப்படியெல்லாம் கத்துவான்!
ஆனாலும் மகாராஷ்டிரா போலீசுக்கு சாமர்த்தியம் போதாது. வெள்ளிக்கிழமை இரவு தூக்கியிருந்தா பெயில் கிடைக்க இரண்டு நாளாகி களி தின்னிருக்கலாம். களி தின்பதைப் பற்றி நக்கலடித்த மாலனும் களி திங்கனும். அதுதான் என் ஆசை.

