Sunday, May 24, 2020

வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே!


ஒரு தோழர் அனுப்பிய காணொளி இது.

பொலிவியாவில் உள்ள “சாலர் டி வுயுனி” (Salar de Uyuni )என்ற பகுதி. ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதி இப்போது பாலைவனமாக காட்சியளிக்கிறது. கடல் மட்டத்தை விட 11,995 அடி உயரத்தில் இருக்கிற இப்பகுதியில் மேகங்களும் வெண் நிற மண்ணில் அந்த மேகத்தின் பிரதிபலிப்பும் எவ்வளவு அழகாக, ஒரு கவிதையாக காட்சியளிக்கிறது என்று பாருங்கள், ரசியுங்கள். 

சொர்க்கம் என்பது இதுதானோ?




1 comment:

  1. பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது நண்பரே

    ReplyDelete