Saturday, May 9, 2020

இதுவும் கொரோனா எஃபெக்ட்



இப்படி ஒரு சம்பவம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. புதுச்சேரி எல்லையில் அங்கிருந்து சரக்கு கொண்டு வந்துள்ளார்களா என்றுதான் இது வரை சோதனை நடத்தியுள்ளார்கள்.

இனி புதுவைக்கு உள்ளே நுழையும் வாகனங்களுக்கும் சோதனை நடக்குமோ?

எல்லாம் கொரோனா உபயம் !!!!

பிகு : பாண்டியில கடை திறக்காத போது  தமிழ்நாட்டில கடை திறந்த என்னை பாராட்ட மாட்டீங்களா என்று எடப்பாடி கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்

No comments:

Post a Comment