Sunday, May 3, 2020

சிரிக்க வைத்தமைக்கு நன்றி கமல்

சுலபமாய் சொல்லியிருந்தால்
எளிதில் புரிந்திருக்கும்.

முழிக்கும் வேலை தவிர்த்திருப்போம்.
சிரிக்கும் வேளையும் இழந்திருப்போம்.

பழந்தமிழர் செய்யுள் போல
கடினமாய் எழுதி இங்கே
பொழிப்புரையையும் தூண்டி விட்டு
கவலை மறக்க வைத்தமைக்கு
நன்றி கமல்



பிகு : கமல் போல நானும் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் வரவில்லை

2 comments:

  1. அவர் சமீபத்தில் புறநானூறு படிச்சுட்டுஅவரும் அது மாதிரி Try பண்ணிருப்பார...😌😌

    ReplyDelete
  2. கவிதை எழுதுபவரெல்லாம் கண்ணதாசன் அல்ல .
    ஒரு கவிதை எழுதினால் அது அனைவருக்கும் புரிய வேண்டும்.

    ReplyDelete