Friday, May 8, 2020

பூத்தூவலும் குப்பை வண்டியும்

தோழர் கறுப்பு கருணா அவர்களின் முக நூல் பதிவு. உள்ளத்தை கொதிக்க வைக்கிறது. சடங்கிற்கு செய்யும் எல்லாமும் இப்படித்தான் அமையும்.



ஹெலிகாப்டரில் பூத்தூவியபோது புளகாங்கிதம்
அடைந்தோரின் கவனத்திற்கு..




ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் பாலன் என்கிற தூய்மைப் பணியாளர் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது மரணமடைந்துள்ளார். இறந்த அவரின் உடலை  குப்பை வண்டியில் எடுத்து சென்று உள்ளனர்.


பக்கத்திலேயே ஒரு 108 ம் இருக்கேடா..?!
அடப்பாவிகளா.. மனிதர்களா நீங்கள்.!!

இறந்த அந்த தோழனின் மறைவிற்கு
நீங்கள் கொடுக்கும் மரியாதை  இவ்வளவுதானா..?


அதுதான் நீங்க முன் கூட்டியே
பூ தூவுனீர்களோ வானத்தில் இருந்து.


James James Eswar கருத்து வழியாக.

No comments:

Post a Comment