Monday, May 11, 2020

மோடி ஆட்சி - இந்தியாவின் இருண்ட காலம்


உலக அளவில் கொரோனா ஒரு புறத்தில் மனிதர்களை பாடாய் படுத்துகிறதென்றால்

இந்தியாவில் மத வெறியும் ஜாதி வெறியும் இந்த பிணிக் காலத்தில் கூடுதல் பிணியாய் வாட்டி வதைக்கிறது.

மூன்றே மூன்று சமீபத்திய உதாரணங்கள்.

பீகாரில் இஸ்லாமியப் பெண்களின் வாயில் கரைத்து புகப்பட்ட மனிதக் கழிவு.

சொந்த ஊருக்கு சாலையில் நடந்து போகையில் பிரசவமாகி, சில மணி நேரங்களில் நடையைத் தொடர்ந்த உழைப்பாளிப் பெண்மணி.

அதிமுக கயவர்களால் எரித்துக் கொல்லப்பட்ட குழந்தை ஜெயஸ்ரீ.

மோடியின் ஆட்சிக்காலம்தான் இந்தியாவின் இருண்ட காலம். 

No comments:

Post a Comment