பொலிவாரிய எழுச்சியின் மண்ணான வெனிசுலாவில் அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்பாடு செய்த "பாசிஸ எதிர்ப்புக் கருத்தரங்க" நிகழ்வில் பங்கேற்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் வி.சிவதாஸன் (கேரளா) அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ள வெனிசுலா செல்ல மோடி அரசு மறுத்து விட்டது.
பாசிஸத்திற்கு எதிரான நிகழ்வில் இந்தியர் ஒருவரின் குரல் ஒலிக்கக் கூடாது என்று மறுத்துள்ளது பாசிஸ மோடி அரசு.
பாசிஸத்திற்கு எதிராக இந்தியாவில்தான் குரல் கொடுக்க வேண்டும்.


