Sunday, May 17, 2020

அவசியமில்லை யுவர் ஹானர்



கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தும் தமிழக அரசின் முடிவிற்கு தடை கோரிய வழக்கில் 

வழக்கு தொடுத்தவர் மாணவரோ, பரிட்சை எழுதும் மாணவரின் பெற்றோரோ அல்லது ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவரோ இல்லை என்பதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதி மன்றம்.

அதற்கான பதில்தான் நான் தயாரித்து மேலே பகிர்ந்து கொண்டுள்ள படம் (உன்னைப் போல் ஒருவன் படத்தில் இக்காட்சியில் கமலஹாசன் வசனத்தின் பாணியில் )

ஆசிரியர் அமைப்புக்கள் அமைதியாக இருப்பது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது என்பது வேறு விஷயம்.

1 comment:

  1. ஆசிரியர் இயக்கங்கள் அவர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுவார்கள். மாணவர்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்

    ReplyDelete