Thursday, May 21, 2020

முப்பது நொடிகளில் "அண்ணல் அம்பேத்கர்"



எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் பகிர்ந்து கொண்ட காணொளியை பதிவிட்டுள்ளேன்.

பள்ளியில் இழிவு படுத்தப்பட்டவர், இந்திய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்தார் என்பதை செம கெத்தோடு சொல்லியுள்ள காணொளி இது.

கதா நாயகனின் வாழ்க்கைத்தரம் ஒரு பாடல் முடிவதற்குள் மாறி விடும் என்பது போன்ற தமிழ்த் திரைப்பட காட்சி அல்ல, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உயர்வு.

கடும் உழைப்பு, முயற்சி, போராட்டம் அனைத்தும் நிரம்பியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.





No comments:

Post a Comment