Thursday, May 14, 2020

20 லட்சம் கோடி பொட்டலத்தில் ஏதுமில்லை















மோடி அறிவித்த, நிர்மலா அம்மையார் எடுத்துரைத்த இருபது லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்கி பொட்டலத்தில் (Economic Stimulus Package) வாழ்க்கையைத் தொலைத்து பரிதவிக்கிற இந்த ஏழை மக்களுக்கான திட்டம் எதுவுமே இல்லை.

இந்த பொட்டலத்தின் டுபாக்கூர் அம்சங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.

மாரிதாஸ், மதுவந்தி போன்ற டுபாக்கூர்கள் புல்லரிக்கும் விளக்கங்கள் கொடுத்து நம் பணியை எளிதாக்குவார்கள் என்பது வேறு விஷயம்

3 comments:

  1. ஏழைகளெல்லாம் இப்பவும் சாகாட்டி பின்னே எப்போதான் சாவுறது. ஏழைகளை வைத்து அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏழைகள் உயிர் முக்கியம். பணக்காரர்களை வைத்து அரசியல் செய்யும் கம்மானாட்டி சங்கி கட்சிக்கு பணக்காரர்களை திருப்தி செய்தால் போதும். காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் வேண்டும், ஆனா வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். என்ன சொல்ல நினைக்கறீங்க?

      Delete
  2. படங்களை பார்க்கையிலே மனம் பதறுது. இந்த காட்சிகள் இன்னும் சில நாட்களில் இதை விட மோசமாக மாறுமோ என்ற பயமும் வருகின்றது.

    ReplyDelete