Wednesday, May 27, 2020

இப்படி குதிச்ச பிள்ளை . . .

பாமக ஏற்றியிருந்த ஜாதி வெறி காரணமாக 

"எத்தனை தலைகளை வேண்டுமானாலும் வெட்டி ஐயா காடுவெட்டி குரு சிலை அருகில் போடுவேன். எங்களை சமாளிக்க போலீசும் போதாது, மிலிட்டரியும் போதாது"


என்று குதிச்ச இந்த பிள்ளை


காவல்துறை அறிவுரைக்குப் பின் இப்படி மாறி விட்டது


குடிபோதையில் பேசி விட்டதாம். பாவம் ஜாதி வேறு மாறி விட்டது.

இனிமேலாவது தவறான போதனைகளை பின்பற்றாமல் இருந்தால் சரி. 







No comments:

Post a Comment