Showing posts with label கோழை சாவர்க்கர். Show all posts
Showing posts with label கோழை சாவர்க்கர். Show all posts

Sunday, March 30, 2025

சங்கிகளுக்கு மன்னிப்பெல்லாம் சாதாரணமப்பா . . .

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.


கோழை சாவர்க்கர் காலம் தொடங்கி இன்றைய நாள் வரை மன்னிப்பு கேட்பதெல்லாம் சங்கிகளுக்கு சாதாரணமான விஷயம். சொல்லப் போனால் மன்னிப்பு கேட்பது என்பதுதான் சங்கிகளின் பாரம்பரியம் . . .

Thursday, March 2, 2023

கிடைச்சிருக்கும், ரசீது கிடைச்சிருக்கும்.

  


பிபிசி அலுவலகத்தில் நடந்த ரெய்டின் போது  கோழை சாவர்க்கருக்கு இங்கிலாந்து அரசு பட்டுவாடா செய்த ஊதியத்துக்கான ரசீதுகளதான் கிடைத்ததாம்.

 


இது படத்தில் உள்ள செய்தி.

 யார் கண்டது! இச்செய்தி உண்மையாகக்கூட இருக்கலாம். ஒரு வேளை அதனால்தான் ரெய்டு முடிந்த பின்பு சங்கிகள் அடக்கி வாசிக்கிறார்களோ!