Saturday, May 30, 2020

மோடியும் ட்ரம்பும் - இரு கில்லாடிகள்


"சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து நான் மோடியுடன் பேசினேன். மத்தியஸ்தம் செய்வதாக கூறினேன். மோடியின் குரலில் உற்சாகமில்லை. ரொம்பவுமே டல்லாக இருந்தார்"

இது டொனால்ட் ட்ரம்ப் சொன்னது.

"ஏப்ரல் மாதம் மாத்திரை தொடர்பாக பேசியதற்குப் பின்பு மோடி, ட்ரம்போடு பேசவேயில்லை. அதிலும் மோடி டல்லாக இருந்தார் என்று சொல்வதெல்லாம் கற்பனை"

என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரம்ப் சொன்னதை மறுத்துள்ளது.

இது இரண்டாவது சம்பவம். 

மோடி அகில இந்திய அளவிலான டுபாக்கூர் என்றால் ட்ரம்ப் அகில உலக டுபாக்கூர். 

இருவருமே பொய்யர்கள். அதனால்தான் இருவருக்கும் ரசாயனம் பொருந்திப் போகிறது.


No comments:

Post a Comment