Friday, May 15, 2020

கொரோனா - சில யதார்த்தங்கள்



"பேரிடரும் உலகமயமும்"  என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் ஆற்றிய உரையின் காணொளி கீழே உள்ளது.

உலகமயத்தின் தோற்றம், கோட்பாடுகள்,
கொரோனா காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் நிகழும் அதிகப்படியான மரணங்களுக்கான காரணம்,
எங்கே மக்கள் பத்திரமாக இருக்கிறார்கள்?
இந்திய அரசு கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?
இனி என்ன செய்ய வேண்டும்?

என்று ஏராளமான விஷயங்களை பேசியுள்ளார்.

மாரிதாஸ் போன்ற டுபாக்கூர்கள் வெளியிடும் மோசடி வீடியோ போன்றது அல்ல இது. உண்மையும் யதார்த்தமும் மட்டுமே கொண்டது. உங்கள் நேரம் பயனுள்ளதாக இருக்கும். .






1 comment:

  1. அருமையான உரை. நல்ல தகவல்கள்

    ReplyDelete