Wednesday, May 27, 2020

கேரளாவை அழிக்க சதியா?

கீழே உள்ளது கேரள நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் அவர்களின் பதிவு.


மும்பையிலிருந்து கேரளாவிற்கு ஒரு சிறப்பு ரயில் வருகிறது என்ற தகவல் ரயில் புறப்பட்ட பின்பே அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று நேரத்தில் பெரும்பான்மையான பயணிகளிடத்தில் பாஸ் எதுவும் இல்லை (சோதனை எதுவும் நிகழ்த்தப்படாமல் பயணிக்க அனுமதிக்கப் பட்டவர்கள்) .

கேரளாவில் நோயைப் பரப்பும் கருவியாக ரயில்வே செயல்படுகிறதா என்று கேட்டுள்ள தோழர் தாமஸ் ஐசக், இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று கண்டித்துள்ளார்.

கேரள மாடல் என்று உலகமெங்கும் புகழப்படுவதால் மோடி வகையறாக்களுக்கு கடுப்பு ஏறியிருக்கும் போல.


No comments:

Post a Comment