Monday, May 4, 2020

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு அளித்தால் ?



சென்னை மாநகராட்சி அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் கீழே உள்ளது போல ஒரு நோட்டீஸை அனுப்புகிறது.



இச்செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உரிமையாளர் திருமதி லதா ரஜினிகாந்த் ஒரு செய்திக் குறிப்பை ஊடகங்களுக்கு அனுப்புகிறார்.

"பராமரிப்பு வேலைகளுக்காக ராகவேந்திரா மண்டபம் மூடப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு திருமணங்களுக்கு முன் பதிவு நிறுத்தப் படுகிறது."

ஒரு துளி வியர்வைக்கு  ஒரு பவுன் தங்கக்காசு அளித்த தமிழக மக்களுக்கு சில நாட்கள் கூட தன் மண்டபத்தை அளிக்கத் தயாரில்லை. வருமானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று மண்டபத்தையே மூன்று மாதம் மூடி வைக்க முடிவெடுக்கும் நபர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேறு சிலர் ஆசைப்படுகின்றார்கள்.

என்ன கொடுமை தமிழா இது!

2 comments:

  1. Rajini oru kazhisadai, kanja kabodhi'nu innum sila janthugalukku theriyavillai.

    ReplyDelete
  2. ரசிகர்கள் உணரவேண்டும்

    ReplyDelete