Saturday, August 29, 2020

கடுப்பில் கடவுள்



 வோட்டுக்காக என்னை பயன்படுத்தினாய் . . .

கலவரத்தைத் தூண்ட என்னை பயன்படுத்தினாய் . .  .

பிரச்சினைகளை திசை திருப்ப என்னை பயன்படுத்தினாய் . . .

ஆறு வருடமாய் நீ ஆட்சியில் இருந்தாலும் உன் தோல்விகளுக்கெல்லாம் அறுபது வருடம் முன்பிருந்த நேருவை குறை சொன்னாய், அக்கம்பக்கத்து நாடுகளைச் சொன்னாய். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த கதையாக  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததற்கு இப்போது என்னையே காரணமாக்கி விட்டாய். 

பொருளாதாரத்தை என்னால்தான் சரி செய்ய முடியுமென்றால் நிதியமைச்சராக நீங்கள் எதற்கு அம்மணி?

இவண்

கடுப்போடு கடவுள்


No comments:

Post a Comment