Sunday, August 23, 2020

திமுக, அதிமுக ஏன் மௌனமாக உள்ளனர்?

 


ஆபாச சங்கி துவக்கத்தில் கம்யூனிஸ்டுகளை திட்டிக் கொண்டிருந்தான். இப்போது அவன் திமுக வினரையும் அதிமுகவினரையும் அசிங்கமாக திட்டிக் கொண்டிருக்கிறான். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரையும் கேவலமாக பேசுகிறான். 

ஆனால் உடன் பிறப்புக்களும் ரத்தத்தின் ரத்தங்களும் இவனுக்கு ஏன் எதிர்வினையாற்றுவதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இவனை தொடர்ந்து பேச விட்டால் இன்னும் அசிங்கமாக போய் விடுவான்.  ரொம்பவும் மோசமாகப் போய் மகாராஷ்டிராவில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிற அவனை தேடிப் பிடித்து அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் போல . . .

அப்படிப்பட்ட நிலைமைக்கு செல்லும் முன் திமுக, அதிமுகவினர் செயல்படுவது நல்லது.





1 comment: