Tuesday, August 25, 2020

பில்ட் அப்பெல்லாம் இதற்குத்தானே!


 கடந்த இரண்டு மாதங்களாக டுபாக்கூர் தாஸே நொந்து போகக் கூடிய விதத்தில்  ஆட்டுக்கார அண்ணாமலை, ஐ.பி.எஸ் (ராஜினாமா) விற்கு சங்கிகள் ஏராளமான பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 

இன்று அவர் பாஜகவில் உறுப்பினராக சேரப் போகிறாராம். இதில் ஒன்றும் வியப்பில்லை. சாக்கடைகள் கூவத்தில்தானே சேரும்!

அவர் பாஜகவில் சேர்வதற்குத்தான் இத்தனை பில்ட் அப் கொடுத்தார்கள் என்பதை அறியாமல் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த சில அப்பாவிகளை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது. 

எத்தனை புதிய பிம்பங்களை இறக்கினாலும்

எத்தனை கலவரங்களை தூண்ட முயற்சித்தாலும்

தமிழகத்தில் தாமரை மலராது.

No comments:

Post a Comment