Saturday, August 1, 2020

என்ன லுக்கு! என்ன முறைப்பு!



கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தால் மகனின் இரு சக்கர வாகனங்கள் மீது இரண்டு பூனைக் குட்டிகள்.

ஆளரவம் கேட்டதும் ஒன்று காருக்கடியில் ஒளிந்து கொண்டு விட்டது. இன்னொன்று வண்டியின் மீதே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு முறைக்க, போட்டோ எடுக்க அலைபேசியை எடுத்தாலும் அது அசையாமல் முறைப்பை தொடர்ந்து கொண்டே இருந்தது.

காருக்கடியில் ஒளிந்தவரோ, மெல்லமாக எட்டிப்பார்த்தாலும் கோபப் பார்வைக்கு குறைவில்லை. 






இது நம்ம வீடா இல்லை அவங்க வீட்டுக்குள்ளே நாம் வந்து விட்டோம் என்று முறைக்கிறதா என்று சந்தேகமே வந்து விட்டது.


No comments:

Post a Comment