Wednesday, August 12, 2020

பஞ்சாமிர்தத்தில் அபின் கடத்தும் பாஜக . .

 பாஜககாரர்களால் மட்டுமே இது சாத்தியம்.




ஒரு பக்கம் வேல் பூஜை, முருகனுக்கு அரோகரா என்று சொல்லிக் கொண்டு வேல் பதித்த காரில் பஞ்சாமிர்த டப்பாவுக்குள் அபினை கடத்துவது போன்ற கிரிமினல் வேலைகளை பாஜககாரர்களால் மட்டும்தான் செய்ய முடியும். 

பாஜகவின் பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர், ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ்தான் அந்த கடத்தல் காரன். ஏற்கனவே சிலை திருட்டுக்கள் பற்றி எச்.ராசா மீது சந்தேகம் உள்ளது. ஆகவே முருகன் கோயில் நிர்வாகிகள் எச்சரிக்கையாக இருக்கவும். 

வேல் பூஜை என்று சொல்லி, கோயில்களில் உள்ள தங்க வேல், வைர வேல் ஆகியவ்ற்றையும் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள். 



3 comments:

  1. அவா் முருக பக்தா் இல்லை என்பதும் இன்னும் அடைக்கல ராஜாவாகவே உள்ளாா் என்பதும் தான் முருகனின் பிரசாதத்தின் புனிதத்தினை அவா் உணராததன் காரணம்

    ReplyDelete
  2. அவா் முருக பக்தா் இல்லை என்பதும் இன்னும் அடைக்கல ராஜாவாகவே உள்ளாா் என்பதும் தான் முருகனின் பிரசாதத்தின் புனிதத்தினை அவா் உணராததன் காரணம்

    ReplyDelete
  3. வாங்க மிஸ்டர் கந்தன். இப்படி யாருமே அடைக்கலராஜுக்கு இன்னும் மதச்சாயம் பூசிட்டு கிளம்பலையேன்னு நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. அடைக்கலராஜ் மட்டுமா, புதுசா நிறைய ரௌடிகளை வேற சேர்த்திருக்கீங்க.
    அப்புறம் உங்க முருக பக்தியோட லட்சணத்தைப் பத்தி எழுதிருந்தேனே படிக்கலையா? முருகனை வச்சு நீங்க அரசியல் செஞ்சீங்க. அந்தாளு தொழிலே செஞ்சிட்டான்.

    சரி அந்த தேங்காய் லாரி கடத்தல் மணிகண்டன் எந்த மதம்னு சொல்றீங்களா சார் . .

    ReplyDelete