Friday, August 7, 2020

வங்கக் கடற்கரையில் கலைஞர்

ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாள்ர்
திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களின்
முக நூல் பதிவு




"சிற்பியால் முடிந்தது சிலை

மணற்சிற்பியால் முடிந்தது
மணற்சிற்பம்" என்று சொல்லி
கடந்து விட முடியாது...
ஏனெனில்
ஒடிசாவில் உள்ள பூரியில்
வங்க கடற்கரையில்
உலகப்புகழ்பெற்ற
மணற்சிற்பக் கலைஞர்
பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்
மனமுவந்து இந்த மணற்சிற்பத்தை 
எழுப்பிய போது 
சென்னை உயர்நீதிமன்றத்தில்
 வாதம் நடந்து கொண்டிருந்தது 
வங்க கடற்கரையில்
 "கலைஞருக்கு" இடம் கோரி!

கலைஞருக்கு அஞ்சலி

No comments:

Post a Comment