Wednesday, August 26, 2020

வெட்டி பிரதமர். பரிதாப போட்டோகிராபர்

 


கொரோனா தொற்றிலிருந்து எப்போது விடுதலை?

பொருளாதாரம் நிமிருமா?

வேலையிழந்த தொழிலாளிகளின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படுமா?



இப்படி எதைப் பற்றியும் கவலைப் படாமல் பொறுப்பில்லாத ஒரு பேர்வழி பிரதமராக அமர்ந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். யானை மாலை போட்டு மகாராணியானது போல பதவிக்கு வந்தவர்தானே! இந்த மோசடிப் பேர்வழிக்கு எதைப்பற்றித்தான் கவலை இருக்கப் போகிறது!

இதிலே இந்த மனிதனை பலர் வெட்கமே இல்லாமல் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவர்களை விடவும் பரிதாபமான ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் மோடியின் புகைப்படக்காரர்.

மோடியின் கோமாளித்தனமான போஸ்களை சிரிப்பு வராமல் புகைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!

No comments:

Post a Comment