Sunday, August 2, 2020

செல்லூரார் ரொம்ப நல்லவரு!


மதுரைத் தோழர் பகத்சிங் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த காணொளியிலிருந்து சில காட்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.






கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செல்லூரார் குணமடைந்து மீண்டு வந்தது நல்ல விஷயம். வாழ்த்துக்கள்.

அவரை பாராட்டியும் தீர வேண்டும்.

தன்னைப் போல் தன் கட்சிக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் ஊடகக் காரர்களுக்கும் கொரோனா தொற்று அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 

கொரோனா சாதனை விழா நடத்தி

கூட்டத்தைச் சேர்த்து தனி மனித இடைவெளி விதிகளை தூக்கி எறிந்து கொரோனா தொற்றில் மதுரை சாதனை படைக்க வழி வகுத்துள்ள கொரோனா ராஜூ அவர்களை பாராட்டுங்கள் நண்பர்களே!

No comments:

Post a Comment