Saturday, June 6, 2020

மார்த்தாண்டப் பிரபு மாதிரி ஏழையாம் . . .




எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்த செய்தி இது.



“மை டியர் மார்த்தாண்டன்” படத்தில் சென்னைக்கு வரும் இளவரசன் பிரபு, கவுண்டமணியிடம் தன்னை ஒரு ஏழை என்று அறிமுகம் செய்து கொள்வார். கவுண்டமணியும் அவர்களை ஏழைகள் என்று சொல்லிக் கொண்டே அவர்கள் கொண்டு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டே இருப்பார்.

அந்த மாதிரி ஏழைங்களோ இவங்க?

பாஜக கட்சியினர் நிவாரண உதவி செய்தால் கூட பணக்காரர்களுக்கு மட்டும்தான் செய்வார்கள் போல !!!!

1 comment:

  1. Boss, yaaru nivaaranam vazhangara, yaaru vaangarangu'nu theriyala.

    ReplyDelete