Thursday, June 4, 2020

பிறகு என் கொரானா பரவாது?



நீங்கள் மேலே பார்த்த படம், இரண்டு தினங்கள் முன்பாக கர்னாடகாவில் சித்ரதுர்கா என்ற ஊருக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு சென்ற போது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படம்.

இணையத்தில் தேடிப்பாருங்கள். வீடியோ கிடைக்கும். 

கீழே உள்ளது அதே மாநிலத்தில் பெங்களூர் கார்ப்பரேஷன் கவுன்சிலர், கொரோனா தொற்று பரவல் உறுதியானதற்குப் பிறகு மருத்துவமனையில் சேரச் செல்கிறார்.

ஊழல் வழக்கில் ஜெயிலுக்குப் போவது போல மருத்துவ மனைக்கு போகிறார். 




பொறுப்பாக செயல்பட வேண்டியவர்களே இவ்வளவு அலட்சியமாக, அனைத்து நடைமுறைகளையும் காற்றில் பறக்க விட்டால்

பிறகு ஏன் கொரோனா பரவாது?

No comments:

Post a Comment