Saturday, June 27, 2020

கொலைகாரர்கள் விடுதலைக்கு இரு அர்த்தம்

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர்கள் விடுதலை அடைந்த போது திரு வால்டர் ராபின்சன் என்பவர் வரைந்த ஓவியம். 

முக நூலில் பார்த்தேன்.



கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல அர்த்தம்,

மேலும் இது போன்ற கொலைகள் செய்யவும் பலர் ஊக்குவிக்கப்படுவார்கள் என்ற அர்த்தமும்

இணைந்தே இருக்கிறது. 

அற்புதமான ஓவியம் . . . .

No comments:

Post a Comment