Thursday, June 18, 2020

இப்போதும் எல்.ஐ.சி தான்



குடும்ப தீபம் அணையாமல் காக்கும் கரங்கள் என்பதை எல்.ஐ.சி மீண்டும் நிரூபித்துள்ளது.

எல்லையில் உயிர் நீத்த ஒடிஷா மாநில வீரர் நாதுராம் சோரேன்  என்பவர் இரண்டு எல்.ஐ.சி பாலிசிகளை எடுத்திருந்தார்.

அதற்கான கேட்புரிமத் தொகையை கட்டாக் கோட்டத்தில் உள்ள ரெய்ரங்காபூர் கிளை அலுவலகம் இன்றே பட்டுவாடா செய்துள்ளது. உயிர் நீத்த வீரரின் சடலம் கூட அப்போது வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.

என்றும் உடனடி சேவை என்பது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

எதையும் உருவாக்கிய பாரம்பரியம் இல்லாத மோடி வகையறாக்கள் எல்.ஐ.சி யை சீரழிப்பதை அனுமதிக்கலாமா?


No comments:

Post a Comment