Friday, June 26, 2020

இந்த போலீஸை யார் அடிப்பது?



மேலே உள்ள புகைப்படம் இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழில் வெளி வந்தது.

திருமுல்லை வாயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிறப்புக் காவல்படை காவலர்களுக்கான பயிற்சி முகாம் இது.

அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிற "தனி நபர் இடைவெளி" என்பது இங்கே காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது.

இது கொரானா தொற்றை ஊக்குவிக்காதா?

இந்த காவலர்கள் மூலம் எத்தனை பேருக்கு பரவும்?

இந்த காவலர்களை, இந்த பயிற்சியை அலட்சியமாக நடத்திக் கொண்டிருக்கிற அதிகாரிகள், அனுமதித்து வேடிக்கை பார்க்கிற உயரதிகாரிகள் ஆகியோரை யார் உயிர் போகும் அளவிற்கு அடிப்பது?

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சாத்தான் குளத்து "போலீஸ் இல்லை ..................) களை திருமுல்லை வாயிலுக்கு அழைத்து வரலமா?

No comments:

Post a Comment