Monday, June 15, 2020

யாருப்பா அது பொறுப்பில்லாமல்?



நேற்று சத்துவாச்சாரியில் உள்ள கர்னாடகா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பார்த்த காட்சி.

யாரோ ஒருவர் பணம் எடுத்துச் செல்லும் அவசரத்தில் ஏடிஎம் கார்டை அங்கேயே பொறுப்பில்லாமல் விட்டுச்செல்ல 

யாரோ அதை பொறுப்பாக எடுத்து வைத்திருந்தார்கள்.

பெயர், எந்த வங்கி என்றெல்லாம் பார்க்கலாம் என்றெல்லாம் ஏடிஎம் மையங்களும் கொரோனா பரப்பு மையங்கள்தான் என்ற செய்தி கொடுத்த அச்சம், அதை செய்ய அனுமதிக்கவில்லை.

ஆனால் நம் மக்கள் கொரோனா வை எப்படி பார்க்கிறார்கள்?

மாலை பார்ப்போம்

No comments:

Post a Comment