Saturday, June 27, 2020

போலீஸ்களின் குடும்பங்கள் கவனத்திற்கு



மேலே உள்ள செய்தி உண்மையா, பொய்யா என்று தெரியாது.

உண்மையாக இருப்பின் 

வணிகர்களின் குமுறல் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

காவல்துறையினர் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர்தம் குடும்பத்தினர்தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்

No comments:

Post a Comment