Tuesday, June 16, 2020

பின்னே ஏன் ஃப்ராடு நடக்காது?


ஒரு கனரா வங்கி கிளையிலும் 
இன்னொரு இந்தியன் வங்கி கிளையிலும் 
சில இடைத்தரகர்கள் மூலமாக நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக இன்று காலை ஹிந்து நாளிதழில் செய்தி படித்தேன்.

இந்த செய்தியை முக நூலில் பார்த்தேன்.


ஆளும் கட்சி எனும் திமிரில் இப்படி இடைத்தரகர் வேலையை தைரியமாக வெளிப்படையாக செய்தால்.

இப்படிப்பட்ட தரகர்களை வங்கிகளும் அனுமதித்தால்

நூறு கோடி ரூபாய் அளவிற்கு அல்ல,

பல லட்சம் கோடி ரூபாய் மோசடி கூட நடக்கும்.

No comments:

Post a Comment