Thursday, June 11, 2020

எல்லையிலே எலுமிச்சம்பழம்





இந்திய ராணுவத்தில்                   21,97,117
இந்திய கப்பற்படையில்               1,22,228
இந்திய விமானப்படையில்          2,79,579
துணை ராணுவப்படைகளில்      9,75,578

என மொத்தமாக அதிகாரிகளும் வீரர்களுமாக  35,74,502 பேர் இருக்கிறார்கள்.

205 சுகோய் 66 மிக், 49 மிராஜ் என போர் விமானங்கள்

இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 15 நீர் மூழ்கிக்கப்பல்கள் உட்பட ஏராளமான, பல மாடல் போர்க் கப்பல்கள்

பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்குகள் என எண்ணற்ற ஆயுதங்கள்

பிரம்மோஸ், பிரித்வி, அக்னி, சூர்யா, தனுஷ், ஆகாஷ், நாக் என்று பல்வேறு விதமான ஏவுகணைகள்,

இதற்கு மேல் அணு ஆயுத தொழில் நுட்பம்.

இத்தனையும் இருக்கும் போது



இந்த இரண்டு எலுமிச்சம்பழங்கள் மற்றும் திருஷ்டிப் பொருட்கள் கொண்டா நம் எல்லையை பாதுகாக்கப் போகிறீர்கள் ராஜ்நாத் சிங்?

நம் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் வலிமை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையென்றால் எப்படி?


No comments:

Post a Comment