Monday, June 29, 2020

எவ்வளவு தடவைடா?

பாவம் எஸ்.ஜானகி அவர்கள்!



அவர் பாட்டிற்கு பாடிக் கொண்டிருந்தார். 

முதுமை காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 

எவ்வளவு முறை அவருக்கு முடிவுரை எழுதி வதந்தி பரப்புவீர்கள்?

இது போன்று வதந்தியைப் பரப்பியவர்கள் அந்த நிமிடத்தில் அல்ப சந்தோஷம் அடையலாம். கடைசியில் அவர்களே அடையாளம் இல்லாமல் அழிந்து போவார்கள்.

No comments:

Post a Comment