Saturday, June 13, 2020

மாளிகை நிறத்தை மாற்று




எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இந்த காணொளியை அனுப்பி வைத்தார்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொடூரக் கொலை, அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வெடித்த  மக்கள் முழக்கத்தை :காற்றுக்கு இல்லை கறுப்பு வெள்ளை” என்று திரு  வைரமுத்து கவிதையாக எழுத அதற்கு பின்னணிக் காட்சிகளோடு இசை வடிவமும் கோர்க்கப்பட்ட நெகிழ்ச்சியூட்டும் காணொளி இது.



அவசியம் பாருங்கள்

பிகு: வைரமுத்துவின் பல்வேறு நடவடிக்கைகள் மீது கடும் விமர்சனம் உண்டு. இருப்பினும் இக்கவிதை அர்த்தமிக்கது.

அப்படி ஏன் ஜெயமோகனின் எந்த ஒரு படைப்பையும் என்னால் கருத முடியவில்லை? அவர் எழுத்துக்கள் எல்லாமே பொய்களுக்கு போலித்தனமான வார்த்தை அலங்காரம் செய்து எழுதப்படுவது.

No comments:

Post a Comment