Tuesday, June 9, 2020

முன்பே முடிவெடுத்திருக்கலாம்

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பபொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதை முன்னரே அறிவித்திருந்தால் எவ்வளவு பதற்றம், மன உளைச்சல் எல்லாம் மாறியிருக்கும். 

இப்போதாவது அறிவு வந்ததே, அது வரைக்கும் 
நல்லது

No comments:

Post a Comment