Sunday, June 28, 2020

செத்தாவது படிக்கனுமா மாலன்?




அவர், இவர் என்று மரியாதை கொடுக்கவே மனமில்லை. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான போது

 "எத்தனை பதின்ம வயதினர் செத்தார்கள்?' 

என்று கேட்ட யோக்கியவான்

பள்ளிகள் திறப்பது தாமதமாகும் என்று அறிவித்தவுடன் இப்படி ஒரு படத்தை போட்டு நக்கலடிக்கிறார்.



நோய்த்தொற்று பரவல் அதிகமாவது இவர் அறிவுக்கு எட்டவில்லையா? இந்த சூழலில் பள்ளிகளை திறந்து மாணவர்களை காவு கொடுக்க வேண்டும் என்ற வெறி ஏன் இவருக்கு? ஒரு வருடம் கல்வி தள்ளிப் போனால் என்ன குடி முழுகிப் போய்விடும், தனியார் பள்ளிகள் கல்லா கட்ட முடியாது என்பதைத்தவிர? 

முன்பே சொன்னது போல பிராய்லர் பள்ளி முதலாளிகளிடம் வாங்கிய காசுக்கு ஓவராக கூவுகிறார் போல.

இல்லை மாலனுக்கே ஏதாவது பினாமி பெயரில் பள்ளி இருக்கிறதா?

பிகு: 

இவரைப் போல நாம் கீழிறங்க முடியாதல்லவா? அதனால் மரியாதையாகவே எழுதி விட்டேன். அதை மாலனால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

No comments:

Post a Comment