Friday, September 25, 2020

பொன் மாலைப் பொழுது போனதுவே!

 


மனங்கவர்ந்த  பாடகர், மனதில் நிற்கும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர், என்றும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர், பாடும் நிலா எஸ்.பி.பி அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.

 தேறி வருகிறீர்கள் என்ற செய்தி நம்பிக்கை அளித்தது. இன்று அந்த நம்பிக்கை பொய்த்தது.

 கொரோனா காலத்தின் மிகப் பெரிய துயரமாக உங்கள் இழப்பு அமைந்து விட்டது.

 





ஆயிரம் நிலவேயும்
பொட்டு வைத்த முகமும்
பொன் மாலைப் பொழுதும்
பனி விழும் மலர் வனமும்

இளைய நிலாவும்

இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களும்

 

உங்கள் நினைவை எங்கள் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

1 comment: