Tuesday, September 29, 2020

ஒரு நாள் போதுமா -எஸ்.பி.பி குரலில்

 இன்றைய காலைப் பொழுது இனிமையாய் தொடங்கியது. 



பாலமுரளிக்கிருஷ்ணாவின் அமரத்துவம் அடைந்த :ஒரு நாள் போதுமா" பாடலை அதே திரைக் காட்சியுடன்  எஸ்.பி.பி குரலில் அளிக்கும் ஒரு காணொளியை ஒரு வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்கள்.

என்ன ஒரு அற்புத உணர்வு!

பாலமுரளி பாடிய ஒரிஜினலுக்கும்  எஸ்.பி.பி பாடியதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் ஒரு முக்கியமான அம்சத்தில் வேறுபாடு இருந்தது.

திருவிளையாடல் படத்தின் ஹேமநாத பாகவதர் பாத்திரத்தின் தெனாவெட்டை பாலமுரளி பாடலிலும் கொண்டு வந்திருப்பார். எஸ்.பி.பி பாடலில் அந்த தெனாவெட்டு இல்லாமல் குழைந்திருப்பார்.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அக்காணொளியை பகிர்ந்து கொண்டுள்ளேன்.





3 comments:

  1. Replies
    1. வருகிறதே சார், போன் மற்றும் சிஸ்டம் இரண்டிலும் சோதித்துப் பார்த்தேன்

      Delete