Monday, September 14, 2020

சூர்யா: ஜட்ஜுக்கு ஏன் கடுப்பு?



 நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.





"கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் "  

என்ற வாசகத்தால்தான் ஜட்ஜய்யா கடுப்பாகி விட்டார் என்று பெரும்பாலானவர்கள் சொல்கின்றனர்.  ஆனால் அதை விட அவர் கடுப்பாக இன்னொரு வாசகம் இருக்கிறது. 




சதிகளைப் பற்றிப் பேசினால் அந்த விதிகளை வகுத்தவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தானே! 

ஆனால் இந்த முறை சூர்யா ஓங்கி அடித்தது ஒன்றரை டன்னுக்கும் மேல். அதனால்தான் சங்கிகள் மிகவும் கடுப்பாகி விட்டனர். அதை முதலில் வெளிப்படுத்தியவராக ஜட்ஜய்யா அமைந்தது தற்செயல் அல்ல. 

No comments:

Post a Comment