Saturday, September 5, 2020

கலைஞர்கள், கவிஞர்கள்

எல்.ஐ.சி நிறுவனத்தின் உதய தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் காணொளி மூலமாக வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.  அவை வெறும் வாழ்த்து மட்டுமல்ல எல்.ஐ.சி யாரிடம் இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் இணைந்ததே

அனைத்து செய்திகளையும் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்வதும் சாத்தியமில்லை. நீங்கள் பார்ப்பதும் சாத்தியமில்லை.

அதனால் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்கிறேன்.

அரசியல் களத்தில் நிற்பவர்களாக சிலர் இருப்பினும் அவர்கள் தொடங்கிய இடம் கவிதை என்பதால் கவிஞர்கள் பட்டியலிலேயே இணைத்துள்ளேன்.



தோழர் மதுக்கூர் ராமலிங்கம்

    





கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன்






நடிகர் டெல்லி கணேஷ்






இயக்குனர் கோபி நயனார்







கவிஞர் நந்தலாலா






கவிஞர் மனுஷ்யபுத்திரன்




 

No comments:

Post a Comment