Friday, September 18, 2020

இது எசக் கவிதை மோடி

 நேற்று ஒரு சங்கிக் கவிஞர் தேசிய வேலையின்மை தினத்தை முன்னிட்டு உருகி உருகி ஒரு கவிதை எழுதியிருந்தார். செம காமெடியாக இருந்த கவிதைக்கு எசப்பாட்டு போல ஒரு எசக் கவிதை எழுதிப்பார்த்தேன்.

 அந்த எசக் கவிதை கீழே.

 


இதுதான் அந்த காமெடி கவிதை. அந்த கவிஞர் மீதான நல்லெண்ணத்தில் அவரது பெயரையும் படத்தையும் நீக்கி விட்டேன்.

 


“அப்படியே அழுது விடுகிறேன்” என்ற வரியை படித்த போது அப்படியே சிரித்து விட்டேன்.

 

 


3 comments: